என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கணவன் குடிப்பழக்கம்
நீங்கள் தேடியது "கணவன் குடிப்பழக்கம்"
கணவன் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் மேகலா (வயது 25). 3 மகன்கள் உள்ளனர்.
அண்ணாமலைக்கு அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி மேகலா கண்டித்துள்ளார். இப்படி குடித்து விட்டு ஏன் வீட்டுக்கு வருகிறீர்கள்? எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த மேகலா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X